கருமுட்டை விற்பனை 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.

by Editor / 18-08-2022 08:33:11am
கருமுட்டை விற்பனை 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.

தமிழகத்தையே பரப்பரப்புக்கு உள்ளாக்கிய ஈரோடு கருமுட்டை விற்பனை வழக்கில் கைதான சிறுமியின் தாய் சுமையா, இடைத்தரகர் மாலதி உள்ளிட்ட 4 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

 

Tags :

Share via