நடைபயணத்தை நிறைவு செய்தார் ராகுல் காந்தி,
தமிழகத்தில் தனது நடைபயணத்தை நிறைவு செய்தார் ராகுல் காந்தி,கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடை பயணத்தில் 53 கி.மீ., தூரத்தை கடந்தார்.நாளை கேரள எல்லையில் தனது பயணத்தை தொடங்குகிறார் ராகுல் காந்தி..
Tags :