கோவிலுக்குள் செல்போன்கள் கொண்டு செல்ல தடை.
நவம்பர் மாதம் 1-ந்தேதியில் இருந்து ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்களின் செல்போன்களை கோவிலுக்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட உள்ளது. இதை, பக்தர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
Tags :