தற்கொலைப்படை தாக்குதலில் 6 பேர் பலி

by Staff / 14-11-2022 12:32:05pm
தற்கொலைப்படை தாக்குதலில் 6 பேர் பலி

துருக்கி நாட்டின் தலைநகரான இஸ்தான்புல் பகுதியில் தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதுமட்டுமின்றி 8 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது பயங்கரவாதிகளின் தாக்குதலாக இருக்கலாம் என துருக்கி அதிபர் ரெசெப் தையிப் சந்தேகித்து வருவதாக தெரிகிறது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஒரு பெண் கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,

 

Tags :

Share via