இலங்கையில் போதைப்பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை.

by Editor / 24-11-2022 09:53:16pm
இலங்கையில் போதைப்பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை.

இலங்கையில் 5 கிராமிற்கு அதிகமான ஐஸ் ரக போதைப்பொருளை வைத்திருந்தாலோ அல்லது விற்பனையில் ஈடுபட்டாலோ மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கக்கூடிய வகையில் சட்டம் திருத்தம் செய்யப்பட்டு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இன்று (நவம்பர் 24) முதல் இந்த புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு துறை தெரிவித்துள்ளது.
 

 

Tags :

Share via