ஈரோட்டில் கலவரம். கல்வீச்சு, தடியடி

by Editor / 23-02-2023 12:11:23am
 ஈரோட்டில் கலவரம். கல்வீச்சு, தடியடி

ஈரோடு கிழக்குத் தொகுதியில் இன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டபோது கல்வீச்சு நடத்தப்பட்டது. திமுகவினர் நாம் தமிழர் கட்சியினர் மீது கற்களை வீசியதாக சொல்லப்படுகிறது. பதிலுக்கு இவர்களும் கற்களை வீசியதால் அந்த இடமே கலவரமானது. பின்னர் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். நிலைமையை கட்டுப்படுத்த 100 துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.நாம்தமிழர் கட்சியினர் 7 பேர் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via