பெண் எம்எல்ஏவுக்கு கத்திக்குத்து
சத்தீஸ்கர் மாநிலத்தில் பொது மக்கள் மின்னிலையில் காங்கிரஸ் பெண் எம்எல்ஏvஐ கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் நேற்று (20.08.23) ஞாயிற்றுக்கிழமை ஒரு இச்சம்பவம் நடந்துள்ளது. குஸ்ஸி தொகுதி காங்கிரஸ் பெண் எம்எல்ஏ சன்னி சந்து ஜோதாரா என்பவர் அப்பகுதியில் நடந்த பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது குடிபோதையில் வந்த கிலேஷ்வர் என்பவர் அவரை கத்தியால் தாக்கினார். இதனையடுத்து, எம்எல்ஏ சன்னி சந்து ஜோதாராவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், தாக்குதல் நடத்திய கிலேஷ்வரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Tags :