வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில்...பெண்ணின் உடல்

by Staff / 09-10-2023 12:53:43pm
வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில்...பெண்ணின் உடல்

திருமங்கலம் மதுரை மதுரை மாவட்டம் சாப்டூர் அருகே வேப்பம்பட்டி சின்னச்சாமி இவருடைய மனைவி செல்வபிரியா இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது கணவன் மனைவிக்குள் குடும்ப பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று மாலை செல்வ பிரியா தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த சாப்டூர் போலீசார் உடலை கைப்பற்றி அவர் கணவர் சின்னச்சாமியை பிடித்து இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via