8 பயங்கரவாதிகள் என்கவுண்டர்

by Staff / 27-11-2023 01:12:07pm
8 பயங்கரவாதிகள் என்கவுண்டர்

பாகிஸ்தானில் நடந்த என்கவுன்டரில் 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். கைபர் பக்துன்க்வாவின் தெற்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் ராணுவ வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. சரோகா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த நிலையில், ராணுவ வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. சம்பவ இடத்தில் இருந்து வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

 

Tags :

Share via