தி.மு.க - ம.தி.மு.க பேச்சுவார்த்தை நிறைவு

by Staff / 04-02-2024 01:00:06pm
தி.மு.க - ம.தி.மு.க பேச்சுவார்த்தை நிறைவு

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, இன்று ம.தி.மு.க நிர்வாகிகளுடன் தி.மு.க தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ள நிலையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. கூடுதல் தொகுதிகளை கேட்டுள்ளதாகவும், .மதி.மு.க.வின் பம்பரம் சின்னத்தில் நேரடியாக போட்டியிடவும், விருதுநகர், ஈரோடு, திருச்சி, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட  விரும்பம் தெரிவித்துள்ளதாகவும் .. முதலமைச்சர் மு..க..ஸ்டாலின் வெளிநாடு பயணம் முடித்து திரும்பியதும் தொகுதிகள் இறுதி செய்யப்படும் என்று  தகவல்

 

Tags :

Share via