போதைப்பொருள் தலைநகராக தமிழகம் மாறிவிட்டது: அண்ணாமலை
இந்தியாவின் போதைப்பொருள் தலைநகராக தமிழகம் மாறிவிட்டதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். போதைப்பொருள் கடத்தல்காரர்களின் புகலிடமாக தமிழகத்தை மாற்றியதற்கு முதல்வர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும் என விமர்சித்த அவர், போதைப்பொருள் கடத்தல் கூட்டத்தின் தலைவனும், திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக் ஓடி ஒளிந்துகொண்டதாக கடுமையாக சாடினார். ஜாபர் சாதிக், திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags :