மர்மமான முறையில் மருத்துவர் மரணம்..

by Staff / 07-05-2024 05:15:37pm
 மர்மமான முறையில் மருத்துவர் மரணம்..

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியை சேர்ந்தவர் அருணகிரி திருமணம் ஆனவர் இவர் சேலம் அரசு மருத்துவமனையில் இருதய பிரிவில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்..இந்த நிலையில் இருதய பிரிவில் உள்ள கழிவறையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த நிலையில் அங்கு பணியாற்றிய சக மருத்துவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அருணகிரியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனை காவல்துறையினர்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

 

Tags :

Share via