லஞ்சம் வாங்கியதாக காவல் உதவி ஆய்வாளர் உட்பட மூன்று காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

by Staff / 09-06-2024 04:31:29pm
லஞ்சம் வாங்கியதாக காவல் உதவி ஆய்வாளர் உட்பட மூன்று  காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் லஞ்சம் வாங்கியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலான நிலையில் புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் உட்பட மூன்று  காவலர்கள் ஆயுதப்படைக்கு  மாற்றம்  மாவட்ட கண்காணிப்பாளர்  சுந்தரவதனம் அதிரடி உத்தரவு.
 

 

Tags :

Share via