ஜெயக்குமார் மரண வழக்கில் முன்னாள் தலைவரிடம் விசாரணை

by Staff / 14-06-2024 01:01:57pm
ஜெயக்குமார் மரண வழக்கில் முன்னாள் தலைவரிடம் விசாரணை

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ஜெயக்குமார் எழுதியிருந்த முதல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த கள்ளிகுளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தராஜிடம் இன்று (ஜூன் 14) சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். கடந்த மே 4ஆம் தேதி தனக்கு சொந்தமான தோட்டத்தில் ஜெயக்குமார் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

 

Tags :

Share via