நீட் கொண்டுவந்ததே பணம் பறிக்கத்தான்.. செல்வப்பெருந்தகை

by Staff / 15-06-2024 04:46:54pm
நீட் கொண்டுவந்ததே பணம் பறிக்கத்தான்.. செல்வப்பெருந்தகை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மூன்று ஆண்டு ஆட்சிக்கான சான்றிதழாக மக்கள் மக்களவைத் தேர்தலில் வெற்றியைத் தந்திருக்கிறார்கள் என கோவையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். மேலும் கிராமப்புற மாணவர்களுக்கு எதிராக நீட் தேர்வை நடத்தி வருகிறது பாஜக அரசு என அவர் தெரிவித்துள்ளார். முறைகேடு தான் நீட், நீட்டை கொண்டு வந்ததே பணத்தை சம்பாதிப்பதற்கும், முறைகேடு செய்வதற்கும்தான் என அவர் காட்டமாக கூறியுள்ளார்.

 

Tags :

Share via