75 வயது மூதாட்டியிடம் கைவரிசை மூன்று பெண்கள் கைது.

by Editor / 20-07-2024 08:57:57am
75 வயது மூதாட்டியிடம்  கைவரிசை  மூன்று பெண்கள் கைது.

ஊத்துக்கோட்டையில் பேருந்துக்காக நின்றிருந்த ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் பகுதியைச் சேர்ந்த பாப்புளம்மாள் என்ற 75 வயது மூதாட்டியிடம் தனது கட்டை பையில் வைத்திருந்த ஏழரை சவரன் தங்க நகை திருடிய நல்லாட்டூர் பகுதியைச் சேர்ந்த அனிதா(30).நதியா(30) கல்யாணி(24) ஆகிய மூன்று பேரை கைது செய்து புழல் சிறையில் அடைப்பு ஊத்துக்கோட்டை போலீசார் நடவடிக்கை

 

Tags : 75 வயது மூதாட்டியிடம் கைவரிசை மூன்று பெண்கள் கைது.

Share via