முதல்வரை பாராட்ட எடப்பாடி பழனிசாமிக்கு மனமில்லை சென்னை மேயர் பிரியா

by Staff / 20-07-2024 02:56:08pm
முதல்வரை பாராட்ட எடப்பாடி பழனிசாமிக்கு மனமில்லை சென்னை மேயர் பிரியா

கழக ஆட்சியில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் அம்மா உணவங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்த முதல்-அமைச்சர் அவர்களின் பெருந்தன்மையை பாராட்ட எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மனமில்லை. அவரது அகராதியில் அரசியல் காழ்ப்புணர்வு என்ற சொல்லோ, சிறுமதியோ ஒருநாளும் இருந்தது இல்லை. திமுக அரசால் தொடங்கப்பட்டது என்பதற்காகவே புதிய தலைமைச் செயலகம் உட்பட அதிமுக ஆட்சியில்முடக்கப்பட்ட திட்டங்கள் எத்தனை என்பதை மக்கள் அறிவர் என சென்னை மேயர் பிரியா கூறியுள்ளார்.

 

Tags :

Share via