போலீஸாரை தாக்கிவிட்டு தப்பிய குற்றவாளியை சுட்டு பிடித்தபோலீசார்.

by Editor / 13-08-2024 09:40:11am
போலீஸாரை தாக்கிவிட்டு தப்பிய குற்றவாளியை சுட்டு பிடித்தபோலீசார்.

சென்னை டி.பி.சத்திரத்தை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி ரோஹித் ராஜ்.. அவரை போலீஸார் கைது செய்ய முயன்ற போது காவலர்களை தாக்கிவிட்டு தப்பி ஓடியதால் போலீஸார் அவரை சுட்டு பிடித்தனர். பின்னர் அவரை மீட்டு  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ரவுடி ரோஹித்ராஜ் தாக்கியதில் காயமடைந்த போலீஸாரும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

Tags : போலீஸாரை தாக்கிவிட்டு தப்பிய குற்றவாளியை சுட்டு பிடித்தபோலீசார்.

Share via