அசைவ உணவுக்கு தடை.. 2024இல் இப்படி ஒரு கிராமம்
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கக்குச்சி ஊராட்சி பஞ்சாயத்திற்கு உட்பட்டுள்ளது தீனட்டி. இங்கு உள்ள மக்கள் பல தலைமுறைகளாக அசைவ உணவே சாப்பிடாமல் வாழ்ந்து வருகிறார்கள். இதை மீறி உண்பவர்களின் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் பழக்கமும் இப்போதுவரை இருந்து வருகிறது. மேலும் இந்தியா முழுவதும் இது போன்று பல்வேறு ஊர்கள் காணப்படுகின்றனர். கடவுளை முழுமனதாக கும்பிடும் இவர்கள் அசைவ உணவிற்கு தடையும் வைத்துள்ளனர்.
Tags :