குஜராத் மாநில காவலர் நாகர்கோவில் பிஎஸ்என்எல் டவரில் ஏறி போராட்டம்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பிஎஸ்என்எல் அலுவலக செல்போன் டவரில் ஏறி குஜராத் மாநிலத்தை சேர்ந்த போலீஸ்காரர் இம்மாரன்கான்(43) தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல்- தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவரை டவரில் இருந்து இறக்க முயற்சி-,தன் மீது போடப்பட்ட சைபர் கிரைம் வழக்கை விடுவிக்க கோரி தான் டவரில் ஏறி மிரட்டல் விடுத்ததாக தெரிவித்ததால் பரபரப்பு எற்பட்டது.
Tags : குஜராத் மாநில காவலர் நாகர்கோவில் பிஎஸ்என்எல் டவரில் ஏறி போராட்டம்.