புளியங்குடி அருகே மர்மநபர்களால் விவசாயி வெட்டிக்கொலை

by Editor / 10-09-2021 11:23:14am
புளியங்குடி அருகே மர்மநபர்களால் விவசாயி வெட்டிக்கொலை

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே அய்யாபுரத்தில் விவசாயி திருமலைசாமி (60) வெட்டி கொலை செய்யப்பட்டார். மர்மநபர்களால் விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via