சொந்த வீட்டிலேயே ஆட்டையை போட்ட ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகன் இரண்டு சவரன் நகை அபேஸ்
மதுரையில் வீட்டில் இருந்த ஐம்பத்தி இரண்டு சவரன் நகை காணாமல் போனதாக ஒரு தம்பதி போலீசில் புகார் அளித்த நிலையில் அவர்களது 3 வயது மகனை நகைகளை திருடி விட்டு நண்பர்களுடன் ஊர் சுற்றுவது விசாரணையில் தெரியவந்துள்ளது. நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த தம்பதியர் சிறிய ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த தம்பதி வீட்டில் இருந்த நகைகள் காணாமல் போனதாக கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் இந்த தம்பதியின் மகன் முழு ஆண்டு தேர்வு விடுமுறை நாட்களில் வீட்டில் இருந்த நகைகளை சிறிதுசிறிதாக திருடி விற்று நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றியது அம்பலமானது.
Tags :