தொடர் மழையால் சதுரகிரி கோவிலுக்கு பக்கதர்கள் செல்ல தடை.

by Editor / 22-10-2022 09:35:04am
தொடர் மழையால் சதுரகிரி கோவிலுக்கு பக்கதர்கள் செல்ல தடை.

விருதுநகர்: மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்துவருவதினால் சதுரகிரி  கோயிலுக்கு செல்லும் ஓடைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால்  பிரதோஷம் மற்றும் அமாவாசைக்கு இன்று முதல் வரும் 25 ஆம் தேதி வரை  பக்தர்கள் கோயிலுக்கு செல்ல வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via