தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் திருடிய பெண் கைது

by Staff / 07-09-2023 12:48:44pm
தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் திருடிய பெண் கைது

சென்னை கே. கே. நகர், 15-வது செக்டார் பகுதியை சேர்ந்தவர் அலோசியஸ் ஜோசப் (வயது 44). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டில் இருந்த ஆரம், நெக்லஸ் உள்ளிட்ட 31 பவுன் நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

 

Tags :

Share via