திருமணமாகாத விரக்தியில் இளைஞர் தற்கொலை
திருமங்கலம் அருகே கள்ளிக்குடி தாலுகா வில்லூர் பிரசன்னா 27 நாதஸ்வரக் கலைஞர் இவருடைய பெற்றோர் இவரது சிறுவயதிலேயே இறந்துவிட்டனர் இவருடைய இளைய சகோதரரும் உறவினர்கள் இவருக்கு திருமணம் செய்ய சில ஆண்டுகளாக பெண் பார்த்து வந்தனர் பெண் கிடைக்கவில்லை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags :