பயிற்சி மருத்துவர் கொலை: விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்
கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராயின் வாக்குமூலம் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் மனோதத்துவ ஆய்வு நடத்தினர். அதில் சஞ்சய் ராய் வக்கிரமான பாலியல் பழக்கத்திற்கு அடிமையாகி மிருகம் போல் நடந்து கொண்டதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளளர். மேலும், விசாரணையின் போது சஞ்சய் ராய் சற்றும் உணர்ச்சிவசப்படாமல், நிதானமாக பதிலளித்ததாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Tags :