மருமகள் தற்கொலை விசாரணைக்கு பயந்து  மாமியாரும் தற்கொலை.

by Editor / 28-10-2024 11:32:59pm
மருமகள் தற்கொலை விசாரணைக்கு பயந்து  மாமியாரும் தற்கொலை.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியில் திருமணமான 6 மாதத்தில் மாமியார் கொடுமைப்படுத்தியதாக மருமகள் சுருதிபாபு (24) என்ற இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில்,மாமியார் செண்பகவல்லி போலீசாரின் விசாரணைக்கு  பயந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷம் அருந்தி தற்கொலை செய்ய முயன்றநிலையில்  மருத்துவமனையில் சிகிச்சை க்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த நிலையில் மாமியார் செண்பகவல்லி (50) இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழப்பு.

 

Tags : மருமகள் தற்கொலை விசாரணைக்கு பயந்து  மாமியாரும் தற்கொலை.

Share via