4 வயது சிறுவனின் ஆசனவாயில் பென்சில் திணித்து பாலியல் தொல்லை
மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் தனியார் பள்ளியில் படிக்கும் 4 வயது சிறுவன் சம்பவத்தன்று வீட்டுக்கு வந்து ஆசன வாயில் வலிப்பதாகவும், டிரைவர் அங்கிள் பென்சிலை அங்கு திணித்ததாகவும் கூறியுள்ளார். இதன்பேரில் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து 25 வயதுடைய ஓட்டுநர் சுஜித் தாஸ் போக்ஸோவில் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவனுக்கு பள்ளி வேனில் அவர் பாலியல் தொல்லை கொடுத்ததும் உறுதியானது.
Tags :



















