புறா மூலம் சிறையில் கஞ்சா கடத்தல்

by Staff / 20-05-2022 12:01:08pm
புறா மூலம் சிறையில் கஞ்சா கடத்தல்

பெரு நாட்டின் சிறையில் கஞ்சா  கொண்டு சென்ற புறாவினை  காவல்துறையினர் பிடித்துள்ளனர் ஹன்சிகா சிறையில் சமீபத்தில் பெய்த மழையில் அங்கிருந்த பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நின்றது .அதனைகுடிப்பதற்காக புறா ஒன்று இறங்கியபோது அதன் கழுத்தில் சிறிய பெட்டி ஒன்று தொங்குவது கண்ட போலீஸ் அதிகாரிகள் லாவகமாக பிடித்து சோதனை செய்தனர். அந்த பெட்டியில் 30 கிராம் அளவுள்ள கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு புறாவின் கழுத்தில் தொங்க விடப்பட்டு இருப்பது தெரியவந்தது.

 

Tags :

Share via