தன்னை தாக்கிய போதும் பேச்சுவார்த்தை நடத்தும் டிஎஸ்பி.

by Staff / 03-09-2024 04:18:37pm
தன்னை தாக்கிய போதும் பேச்சுவார்த்தை நடத்தும் டிஎஸ்பி.

அருப்புக்கோட்டையில் டிரைவர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேச்சு வார்த்தை நடத்த வந்த பெண் டிஎஸ்பி காயத்ரி மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். தாக்குதல் நடத்திய விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையிலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பெண் டிஎஸ்பி காயத்ரி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

 

Tags :

Share via